கீரவாணி

மேலகார்த்தத்தில் 21 வது ராகம்

கீரவாணி (Keeravani) என்பது கருநாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம்.[1][2]

இலக்கணம் தொகு

 
கீரவாணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி221 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம12 ரி2
  • வேத என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தில் 3வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சாதாரண காந்தாரம்(க2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) , காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள் தொகு

உருப்படிகள் தொகு

ஜன்ய இராகங்கள் தொகு

கீரவாணியின் ஜன்ய இராகங்கள் இவை.

திரையிசைப் பாடல்கள் தொகு

கீரவாணி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்:

மேற்கோள்கள் தொகு

  1. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  2. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரவாணி&oldid=3894318" இலிருந்து மீள்விக்கப்பட்டது