குத்தல அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

குத்தல அள்ளி (Guthalahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643268.[1] இந்த ஊரானது காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

குத்தல அள்ளி
குத்தலஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636808

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 290 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 265, மொத்த மக்கள் தொகைகள் 1089 ஆகும். இதில் 581 ஆண்களும், 508 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 57.0 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Guthalahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்தல_அள்ளி&oldid=3607523" இலிருந்து மீள்விக்கப்பட்டது