குமணன் சாவடி

குமணன் சாவடி என்பது  சென்னை நகரத்தின் ஒரு புதிய குடியிருப்பு புறநகர் ஆகும். பூந்தமல்லி மற்றும் லியாரி பயணகத்திற்கு இடையில் அமைந்துள்ளது. அலைபேசி எண்: 7448373434. இது  புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து 21 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.   குமணன் சாவடிக்கு அருகில் பூந்தமல்லி மற்றும் ஐயப்பன்தாங்கல் பேருந்து நிலையங்கள் .2 கி. மீ தொலைவில்உள்ளன. ஒன்பது கி. மீ தொலைவில் உள்ள  ரயில் நிலையம் கிண்டி ஆகும். குமணன் சாவடி என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் பகுதியான சென்னைக்கு அருகில் உள்ள   ஒரு பகுதியாகும்.

குமணன்சாவடி சந்திப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமணன்_சாவடி&oldid=2906704" இலிருந்து மீள்விக்கப்பட்டது