குரும்பலாப்பேரி

குரும்பலாப்பேரி (Kurumbalapperi) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1][2]

குரும்பலாப்பேரி
Kurumbalapperi
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி
அலுவல்
 • மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
627806
வாகனப் பதிவுTN-

இது தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு குரும்பலா (சிறிய பலா) மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த ஊர் குரும்பலாப்பேரி என்று பெயர் பெற்றது. பெரும்பாலான மக்கள் விவசாய வேலை செய்கிறார்கள். பத்திரகாளி அம்மன் கோயில் இங்குள்ள பெரிய கோயில் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரும்பலாப்பேரி&oldid=3839196" இலிருந்து மீள்விக்கப்பட்டது