குரு கோபிந்த் சிங் பவன்

பஞ்சாபி பல்கலைக் கழகத்திலுள்ள ஒரு நினைவுச்சின்ன கட்டடம்

குரு கோபிந்த் சிங் பவன் (Guru Gobind Singh Bhawan) இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலுள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஒரு நினைவுச் சின்னக் கட்டடமாகும். [1] 1967 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 27 ஆம் தேதி அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் சாகீர் உசேனால் இப்பவனின் அடிக்கல் நாட்டப்பட்டது.[2] 10 ஆவது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங்கின் 300 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இந்த அடித்தளம் அமைக்கப்பட்டது.

குரு கோபிந்த் சிங் பவன்

மேற்கோள்கள் தொகு

  1. "Photo Gallery". பார்க்கப்பட்ட நாள் 5 January 2020.
  2. McCarthy, Preeti K (20 December 2016). "Guru Gobind Singh Bhawan to celebrate Golden Jubilee". SBS Punjabi. https://www.sbs.com.au/language/english/audio/guru-gobind-singh-bhawan-to-celebrate-golden-jubilee. பார்த்த நாள்: 6 September 2020. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரு_கோபிந்த்_சிங்_பவன்&oldid=3709045" இலிருந்து மீள்விக்கப்பட்டது