கு. தேவேந்திரன்

கு. தேவேந்திரன் (பி: 1967) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலேசிய நண்பன், மக்கள் ஓசை ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராகவும் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் செய்திகள், கட்டுரைகள் எழுதிவரும் அதேநேரம், புதுக்கவிதையையும் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும், விருதுகளும் தொகு

  • பத்திரிகையாளர் பணிக்கான விருது

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._தேவேந்திரன்&oldid=3240506" இலிருந்து மீள்விக்கப்பட்டது