கேளடி அல்லது கெளதி (Keladi), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின், சிமோகா மாவட்டத்தில், சாகர் வட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிற்றூராகும். சிமோகா மாவட்டத்தின் சாகர் நகரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. விசயநகரப் பேரரசு காலத்தில் கெளதி நாயக்கர்கள் முதலில் கேளடியை தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வூரில் கெளதி நாயக்கர்கள் இராமேசுவரர் சிவன் கோயிலைக் கட்டினர்.

கெளதி
ಕೆಳದಿ
சிற்றூர்
கேளடி நாயக்கர்கள் கால இராமசுவரர் கோயில்
கேளடி நாயக்கர்கள் கால இராமசுவரர் கோயில்
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்சிமோகா மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
577 443
தொலைபேசி குறியீட்டெண்08183

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  • C.Hayavadana Rao, B.A., B. L., Fellow, University of Mysore, Editor, Mysore Gazetter, 1930 edition, Government Press, Bangalore.
  • Dr. Suryanath U. Kamath, A Concise history of Karnataka from pre-historic times to the present, Jupiter books, 2001, MCC, Bangalore (Reprinted 2002)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேளடி&oldid=3806355" இலிருந்து மீள்விக்கப்பட்டது