கொட்டுமாரன அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

கொட்டுமாரன அள்ளி (Kottumaranahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643251.[1] இந்த ஊரானது கெண்டிகானஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

கொட்டுமாரன அள்ளி
கொட்டுமாரனள்ளி
கொட்டுமாரனஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
635 205

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 813, மொத்த மக்கள் தொகைகள் 3,366 ஆகும். இதில் 1,744 ஆண்களும், 1,622 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Kottumaranahalli Village in Palakkodu (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டுமாரன_அள்ளி&oldid=3703779" இலிருந்து மீள்விக்கப்பட்டது