கொல்லப்பள்ளி (சூளகிரி)

கிருட்டிணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிற்றூர்,

கொல்லப்பள்ளி (Gollapalle ) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சென்னப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

கொல்லப்பள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 117

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், சூளகிரியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 288 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லப்பள்ளி_(சூளகிரி)&oldid=3662397" இலிருந்து மீள்விக்கப்பட்டது