கோப்பெருஞ்சோழன்

உறையூரிலிருந்து அரசாண்டு வந்த சோழர் குல மன்னர் கோப்பெருஞ்சோழன். அவர் அக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு புகழ் வாய்ந்த சோழ மன்னன் ஆவான். இம்மன்னன் தாமே ஒரு புலவராய் இருந்ததோடு, பிசிராந்தையார், போத்தியார் ஆகிய இரு புலவரின் நெருங்கிய நட்பை பெற்றிருந்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை. புறநானூறு - ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதிய விளக்கவுரையுடன். சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். பக். பப 51 - 53. http://www.tamilvu.org/slet/l1281/l1281pd2.jsp?bookid=28&page=51. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோப்பெருஞ்சோழன்&oldid=3521236" இலிருந்து மீள்விக்கப்பட்டது