கோ. கிருஷ்ணன்

எழுத்தாளர்

கோ. கிருஷ்ணன் (பி: 1942) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். எழுத்துறையில் இவர் கோ.சு.கி. தமிழ்மாறன் என்ற புனைப் பெயரால் நன்கு பரிச்சியமானவர். இவர் ஒரு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1960 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்து உள்ளது.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._கிருஷ்ணன்&oldid=3242032" இலிருந்து மீள்விக்கப்பட்டது