கௌரி குண்டம்
கௌரி குண்டம் (Gauri Kund) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்திரப்பிரயாகை மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்த கௌரி குண்டம், இந்துக்களின் புனித யாத்திரைத் தலம் ஆகும். [1][2] இது உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தின் இமயமலையில் 6,520 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கௌரி குண்டத்தில் வெந்நீர் ஊற்றுகள் ஊரும் குண்டம் உள்ளது. [3] இத்தலத்தில் உள்ள குளத்தில் குளித்த பின்னரே பார்வதி தேவி, சிவபெருமானை மணந்து விநாயகரை உருவாக்கியதாக இந்து தொன்மவியல் நம்பிக்கை ஆகும். கௌரி குண்டத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இமயமலையில் கேதார்நாத் கோயில் உள்ளது.
கௌரி குண்டம் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தராகண்ட் |
அமைவு: | ருத்திரப்பிரயாகை மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலின் அடிவாரம் |
ஆள்கூறுகள்: | 30°38′N 79°1′E / 30.633°N 79.017°E |
கோயில் தகவல்கள் |
ரிஷிகேசிலிருந்து 220 கிமீ தொலைவில் கௌரி குண்டதில் அநேகதங்காபதம் அருள்மண்ணேசுவரர் கோயில் உள்ளது. கௌரி குண்டத்திலிருந்து 13 கிமீ தொலைவில் கேதார்நாத் கோயில் உள்ளது.
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "Army restores road link to Gauri Kund". The Times of India. 29 June 2013 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029210924/http://articles.timesofindia.indiatimes.com/2013-06-29/allahabad/40270767_1_army-camp-army-helicopter-army-medical-team. பார்த்த நாள்: 1 July 2013.
- ↑ Page 224, Hill Resorts of U.P. Himalaya: A Geographical Study, By Nutan Tyagi, Published 1991 by Indus Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85182-62-0
- ↑ R., Dr. Vijayalakshmy (2001). An introduction to religion and Philosophy - Tévarám and Tivviyappirapantam (1st ed.). Chennai: International Institute of Tamil Studies. pp. 110–11.