சரஸ்வதி நாராயணன் கல்லூரி

சரஸ்வதி நாராயணன் கல்லூரி (Saraswathi Narayanan College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், மதுரை, பெருங்குடியில் அமைந்துள்ளது ஒரு கல்லூரி ஆகும். இது அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும்

சரஸ்வதி நாராயணன் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1966
அமைவிடம், ,
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புமதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.sncollegemadurai.com/

1966இல் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரி ஆகும்.[1]

துறைகள் தொகு

அறிவியல் தொகு

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்0

கலை மற்றும் வணிகவியல் தொகு

  • தமிழ்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • பொருளியல்
  • வணிகவியல்

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

பிற தகவல்கள் தொகு

இந்த நிறுவனமானது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்விக்கான இட சேர்க்கை மையமாகவும் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Affiliated College of Madurai Kamaraj University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-08. {{cite web}}: Cite has empty unknown parameter: |3= (help); Unknown parameter |= ignored (help)