சரிம்புன் நீர்த்தேக்கம்

சரிம்புன் நீர்த்தேக்கம் ,சிங்கப்பூரின் மேற்கு நீர்பிடிப்பு பகுதியில் அமைந்துள்ள நான்கு நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும்.இங்கு இருந்த சரிம்புன் ஆற்றை மரித்து இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இடம் இப்பொழுது சிங்கபூர் ராணுவத்தின் பயிற்சி இடமாக உள்ளது. எனவே இது ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாகும். 1942ஆம் ஆண்டு முதல் முறையாக சப்பானிய படைகள் இந்த இடத்தின் அருகில் தரையிறங்கி சிங்கப்பூரை கைப்பற்றினார்கள்.