சிந்து மாகாணம் (1936–55)

பிரித்தானிய இந்திய மாகாணம் (1936–55)

சிந்து (Sind), பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாக 1936 முதல் 1947 முடிய இருந்தது. இம்மாகாணத்தின் தலைநகராக கராச்சி விளங்கியது. பின்னர் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947-இல் இம்மாகாணம் பாகிஸ்தான் நாட்டில் 1947 முதல் 1955 முடிய இருந்தது. அப்போது இம்மாகாணத்தின் தலைநகராக ஐதராபாத் விளங்கியது. 1936-க்கு முன்னர் இம்மாகாணத்தின் பகுதிகள் பம்பாய் மாகாணத்துடன் இருந்தது. 1955-இல் இதனை சிந்து மாகாணம் எனப்பெயர் சூட்டப்பட்டது.

சிந்து
பிரித்தானிய இந்தியாவின் மாகாணம் (1936–47)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் மாகாணம் (1947–55)
[[பம்பாய் மாகாணம்|]]
1936–1955 [[சிந்து மாகாணம்|]]

Flag of சிந்து மாகாணம் (1936–55)

கொடி

Location of சிந்து மாகாணம் (1936–55)
Location of சிந்து மாகாணம் (1936–55)
வரைபடத்தில் சிவப்பு பகுதியே சிந்து மாகாணம்
தலைநகரம் கராச்சி (1936-1947)
ஐதராபாத்

(1947-1955)

வரலாறு
 •  சிந்து பகுதியின் மறுபெயர் 1 ஏப்ரல் 1936
 •  பாகிஸ்தானின் மாகாணம் 14 ஆகஸ்டு 1947
 •  Disestablished 14 அக்டோபர் 1955
பரப்பு 1,23,080 km2 (47,521 sq mi)
பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய சிந்து மாகாணம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_மாகாணம்_(1936–55)&oldid=3387344" இலிருந்து மீள்விக்கப்பட்டது