சிறீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி

சிறீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அல்லது சுருக்கமாக கிருஷ்ணா கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] 1997ஆம் ஆண்டில் விஎல்பி அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட இக்கல்லூரி சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தினால் (ஐஎஸ்ஓ) தரச்சான்று அளிக்கப்பட்ட இருபாலர் பயிலும் கல்லூரியாகும்.

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்1997
முதல்வர்பாபா ஞானகுமார்
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
சுருக்கப் பெயர்கிருஷ்ணா கல்லூரி
சேர்ப்புதன்னாட்சி கல்லூரி
இணையதளம்skasc.ac.in

அமைவிடம் தொகு

தேசிய நெடுஞ்சாலை 47இல் உள்ள குனியமுத்தூரின் சுகுணாபுரத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் செயற்பட்டுவருகிறது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Sri Krishna Arts and Science College". Global Shiksha. Archived from the original on 8 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)