சி. கு. பரமசிவன்

இந்திய அரசியல்வாதி

சி.கு. பரமசிவன் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஈரோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக 1962-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரை SKP என்றும் SKP தாத்தா என்றும் இப்பகுதியினர் அழைக்கின்றனர்.

சி. கு. பரமசிவன்
ஈரோடு தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
பிரதமர்ஜவகர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 பெப்ரவரி 1919 (1919-02-26) (அகவை 105)
சின்னியம்பாளையம், ஈரோடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தொழில்விவசாயி, அரசியல்வாதி

[1][2] [3]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._கு._பரமசிவன்&oldid=3480450" இலிருந்து மீள்விக்கப்பட்டது