சீயப்பாறை அருவி

கேரள அருவி

சீயப்பாறை அருவி (Cheeyappara Waterfalls) என்பது இந்தியாவின் கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள அருவியாகும். இது கொச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ( தேசிய நெடுஞ்சாலை 49 ) நேரியமங்கலம் மற்றும் அடிமாலி ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளது.

சீயப்பாறை அருவி
Map
அமைவிடம்கேரளம், இடுக்கி மாவட்டம்
வகைTiered
மொத்த உயரம்Not known
வீழ்ச்சி எண்ணிக்கை7
நீர்வழிNot known

சேயப்பாரா அருவி ஏழு படிகளாக இறங்கி விழுகிறது. மலையேற்றத்திற்கு இது ஒரு சிறந்த இடமாகும்.

சீயப்பாறை அருவி காணொளி

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீயப்பாறை_அருவி&oldid=3845595" இலிருந்து மீள்விக்கப்பட்டது