சீர்காழி தொடருந்து நிலையம்

தமிழகத்திலுள்ள தொடர்வண்டி நிலையம்
(சீர்காழி தொடர் வண்டி நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சீர்காழி தொடருந்து நிலையம் (Sirkazhi railway station, நிலையக் குறியீடு:SY) இந்தியாவின், தமிழ்நாட்டில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இது தென்னக இரயில்வே மண்டலத்தின் ஒரு பகுதியான திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்டத்தின் முக்கிய தொடருந்து பாதையாக உள்ளது. சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம் போன்ற நகரங்களுக்கு தினசரி விரைவுத் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் திருப்பதி, மும்பை, வாரணாசி, புவனேஸ்வர் போன்ற வெளிமாநில நகரங்களுடன் இணைக்கும் விரைவுத் தொடருந்துகளும் இவ்வழியாக இயக்கப்படுகிறது. சீர்காழிக்கு 160 கிலோமீட்டர் (99 மைல்) தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.

சீர்காழி
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்தேசிய நெடுஞ்சாலை 45A, சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்11°14′29″N 79°43′39″E / 11.2414°N 79.7275°E / 11.2414; 79.7275
ஏற்றம்6 மீட்டர்கள் (20 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்பேருந்து நிலையம், வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுSY
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் திருச்சிராப்பள்ளி
பயணக்கட்டண வலயம்இந்திய இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
சீர்காழி is located in தமிழ் நாடு
சீர்காழி
சீர்காழி
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
சீர்காழி is located in இந்தியா
சீர்காழி
சீர்காழி
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

மேற்கோள்கள் தொகு

  1. "Sirkazhi Railway Station".

வெளி இணைப்புகள் தொகு