சுதாய் யாதவ்
பீகார் அரசியல்வாதி
சுதாய் யாதவ் (Suday Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டப் பேரவை உறுப்பினரும் ஆவார். இவர் பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் தனது தந்தை முத்ரிகா சிங் யாதவ் 2018-ல் இறந்த பிறகு ஜெகனாபாத் தொகுதிக்கு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை பொதுத் தேர்தலிலும் போட்டியிட்டு சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
சுதாய் யாதவ் Suday Yadav | |
---|---|
பீகார் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
முன்னையவர் | முத்ரிகா சிங் யாதவ் |
தொகுதி | ஜெகனாபாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sitting and previous MLAs from Jahanabad Assembly Constituency". www.elections.in.
- ↑ "Jehanabad Election Results 2020: RJD wins big as Suday Yadav retains Jehanabad seat". www.jagran.com.