சுத்தசாவேரி

சுத்தசாவேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமாகிய "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 5 வது இராகமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இலக்கணம் தொகு

 
சுத்தசாவேரி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி21 ப த2 ஸ்
அவரோகணம்: ஸ் த2 ப ம1 ரி2
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள் தொகு

உருப்படிகள்[1] தொகு

கிருதி தாளம் கலைஞர்
ஆனலேகர (கீதம்) திரிபுடை புரந்தரதாசர்
வண்டார்பூங்குழல்நாயகி (வர்ணம்) அட திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளை
காலஹரண ரூபகம் தியாகராஜர்
தாரிணி தெலுசுகொண்டி ஆதி தியாகராஜர்
ஸ்ரீ குருகுஹ ரூபகம் முத்துசுவாமி தீட்சிதர்
கண்டாயோ ஆதி முத்துத்தாண்டவர்
தருணம் தருணம் ரூபகம் வேதநாயகம் பிள்ளை
தாயே திரிபுரசுந்தரி கண்டசாபு பெரியசாமித் தூரன்
ரஞ்சிதகவி ரூபகம் கோடீஸ்வர ஐயர்
கற்பகாம்பிகை கண்ட ஜம்பை பாபநாசம் சிவன்

திரையிசையில் இவ்விராகம் தொகு

  • காதல் மயக்கம் ... - புதுமைப்பெண்
  • கோயில் மணி ஓசை தன்னை ... - கிழக்கே போகும் ரயில்
  • மலர்களில் ஆடும் இளமை புதுமையே ... - கல்யாணராமன்
  • ராதா ராதா நீ எங்கே ... - மீண்டும் கோகிலா

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. பக்கம் எண்: 199 & 200, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)

உசாத்துணைகள் தொகு

  • Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
  • B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தசாவேரி&oldid=1787430" இலிருந்து மீள்விக்கப்பட்டது