சுவாமிதோப்பு பதி

சுவாமிதோப்பு பதி அய்யாவழி பதிகளில் புகழ் பெற்ற பதி இது. இப்பதியை தெட்சணாப்பதி என்றும் அழைப்பர். அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் தொடர்புள்ளவைகளான பதிகளுள் சுவாமிதோப்பு பதி மிகவும் முக்கியமானதாகும். அய்யா வைகுண்டர் ஆறு ஆண்டுகள் தவம் இருந்ததும் இத்தலம் அமைந்துள்ள இடத்தில் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவாமிதோப்பு_பதி&oldid=3872141" இலிருந்து மீள்விக்கப்பட்டது