சூரமதம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

சூரமதம் (Suramatham) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கோட்டபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

சூரமதம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 88 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 102 குடும்பங்களும் 331 மக்களும் வசிக்கின்றனர். இதில் 160 ஆண்களும் 171 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள் தொகு

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Suramatham Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரமதம்&oldid=3610760" இலிருந்து மீள்விக்கப்பட்டது