சூலனூர் மயில்கள் உய்விடம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டதில் உள்ள சரணாலயம்

சூலனூர் மயில்கள் சரணாலயம் அல்லது மயிலதும்பாரா (Choolannur Pea Fowl Sanctuary அல்லது Mayiladumpara) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், பாலக்காடு மாவட்டதில் உள்ள மயில்களுக்கான உய்விடமாகும். இந்த சரணாலயம் கோட்டாயிலிருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. 500 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்துக்குச் செல்ல அடர்ந்த காடுகள் வழியாக மலையேறிச் செல்லவேண்டும். அழகான இந்த சரணாலயத்தை பார்வையிட காலை அல்லது மாலை நேரமே சிறந்தது. இங்கு அரிய பறவை இனங்கள், மூலிகைகள் நிறைந்துள்ளன.[1]

குறிப்புகள் தொகு