செந்துறை (ஆங்கிலம்: Sendurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை வட்டம் மற்றும் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும்.[4] [5]இது அரியலூருக்கு வடகிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

செந்துறை
செந்துறை
இருப்பிடம்: செந்துறை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°15′25″N 79°10′50″E / 11.257036°N 79.180527°E / 11.257036; 79.180527
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
வட்டம் செந்துறை

தலைவர் பதவிப்பெயர் =

ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2013-02-02.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2013-02-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்துறை&oldid=3677591" இலிருந்து மீள்விக்கப்பட்டது