சௌகந்தி தூபி


சௌகந்தி தூபி (Chaukhandi Stupa), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்திற்கு 8 கிலோ மீட்டர் தொலைவில் சாரநாத்தில் குப்த மன்னர்களால் நிறுவப்பட்ட பௌத்த தூபியாகும். [1]

சௌகந்தி தூபி
சௌகந்தி தூபி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் India
புவியியல் ஆள்கூறுகள்25°22′27″N 83°01′25″E / 25.374102°N 83.023658°E / 25.374102; 83.023658
சமயம்பௌத்தம்
மண்டலம்சாரநாத்
மாநிலம்உத்தரப் பிரதேசம்
செயற்பாட்டு நிலைபாதுகாக்கப்பட்டது.

வரலாறு தொகு

கௌதம புத்தர் புத்தகயாவில் ஞானம் அடைந்த பின்னர் தனது முதல் சீடர்களைத் தேடி சாரநாத்திற்கு சென்று, தான் அடைந்த ஞானத்தை விளக்கியதை நினைவு கூறும் வகையில், சௌகந்தி தூபியை குப்தர்கள் ஆட்சியில் கிபி 4 - 6ம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டது. பின்னர் இத்தூபி எண்கோண வடிவ தூபியாக மாற்றி நிறுவப்பட்டது.[2]சௌகந்தி தூபியை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

 
சௌகந்தி தூபியின் அடிப்பகுதிகள்
 
சௌகந்தி தூபியின் அடிப்பகுதியின் அருகாமைக் காட்சி

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "History of Architecture - Shrines and temples". historyworld.net. பார்க்கப்பட்ட நாள் 2006-12-18.
  2. "Chaukhandi Stupa". Varanasicity.com. பார்க்கப்பட்ட நாள் 2006-10-16.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chaukhandi Stupa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Lua பிழை: Module:Navbar:58: Invalid title பௌத்த யாத்திரைத் தலங்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌகந்தி_தூபி&oldid=3444498" இலிருந்து மீள்விக்கப்பட்டது