ச. ஜெயச்சந்திரன்

சந்திரசேகரன் கர்த்தா ஜெயச்சந்திரன் (C. Jayachandran; സി. ജയചന്ദ്രൻ; 28 மே 1972 இல் பிறந்தவர்) ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றுகிறார். இந்திய மாநிலமான கேரளா மற்றும் இலட்சத்தீவு உச்ச நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளத்தில், கொச்சியில் உள்ளது.[1] ஜெயச்சந்திரன் 20 அக்டோபர் 2021 முதல் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் பிப்ரவரி 2011-ல் கூடுதல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக நீதித்துறை பணியில் சேர்ந்தார். மேலும் கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.[2]

நீதிபதி
ச. ஜெயச்சந்திரன்
கேரள உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
20 அக்டோபர் 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சந்திரசேகரன் கர்த்தா ஜெயச்சந்திரன்

28 மே 1972 (1972-05-28) (அகவை 51)
முன்னாள் கல்லூரிகேரள சட்ட அகாதமி
மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்
இணையத்தளம்High Court of Kerala

கேரள சட்ட அகாதமியின் சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் மற்றும் கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சட்டக் கல்வியினை முடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Official".
  2. "Four judicial officers appointed as HC judges". The Hindu. 13 October 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._ஜெயச்சந்திரன்&oldid=3805692" இலிருந்து மீள்விக்கப்பட்டது