ஜோசப் செபாஸ்டியன்

ஜோசப் செபாஸ்டியன் (பிறப்பு: சூலை 9 1954) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். மாங்குடி மன்னாரு எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வர்த்தகரும், செராஸ் வாசகர் வட்டத்தின் தலைவருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1985 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபாடு கொண்டவர். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோசப்_செபாஸ்டியன்&oldid=3214267" இலிருந்து மீள்விக்கப்பட்டது