தக்கோலம் புராதன திரௌபதியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தக்கோலம் புராதன திரௌபதியம்மன் கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், தக்கோலம் என்னும் ஊரில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு புராதன திரௌபதியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:வேலூர்
அமைவிடம்:பழண்டியம்மன் கோயில் தெரு, அரக்கோணம், தக்கோலம், அரக்கோணம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அரக்கோணம்
மக்களவைத் தொகுதி:அரக்கோணம்
கோயில் தகவல்
மூலவர்:தர்மராஜா
தாயார்: திரௌபதியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மகாபாரதச் சொற்பொழிவுத் திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் தர்மராஜா, திரௌபதியம்மன் சன்னதிகளும், பிள்ளையார், போத்த ராஜா உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் மகாபாரத திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)