தனிச்சியம் சாஸ்தா அய்யனார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தனிச்சியம் சாஸ்தா அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், தனிச்சியம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு சாஸ்தா அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை
அமைவிடம்:திண்டுக்கல் மெயின் ரோடு, தனிச்சியம், வாடிப்பட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சோழவந்தான்
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
மூலவர்:சாஸ்தா அய்யர்னார்
தாயார்:பூர்ண கலா, புஷ்ப கலா
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவரத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சாஸ்தா அய்யர்னார், பூர்ண கலா, புஷ்ப கலா சன்னதிகளும், கருப்பண சுவாமி உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் மகா சிவரத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)