தன்விருப்பு வாதங்கள்

தன்விருப்பு வாதங்கள் என்பது எல்லாமறிந்த, எல்லாம் வல்ல இறை என்பது மனிதரின் தன்விருப்போடு அல்லது விடுதலை பெற்ற மனிதர் என்ற நிலைப்பாட்டோடு ஓவ்வாதது என்பதை வலியுறுத்தும் வாதங்கள் ஆகும். இறை எல்லாம் அறிந்தது, எல்லாம் வல்லது என்றால் அது அனைத்தையும் கட்டுப்படுத்தவும், முன் தீர்மானிக்கவும் வல்லது. அப்படியானால் மனிதரின் சுதந்திரம், தன்விருப்பு என்பது சாத்தியம் அற்றது எனபது இந்த வாதத்தின் நிலைப்பாடு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்விருப்பு_வாதங்கள்&oldid=1360032" இலிருந்து மீள்விக்கப்பட்டது