தவுபல் மாவட்டம்

மணிப்பூரில் உள்ள மாவட்டம்

தவுபல் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இது 519 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உடையது. இங்கு 422,168 மக்கள் வாழ்கின்றனர்.[1] இதன் தலைமையகம் தவுபல் நகரத்தில் உள்ளது.

இந்த மாவட்டத்தின் தெற்கு பகுதியில் லோக்டாக் ஏரி அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள் தொகு

இந்த மாவட்டம் தவுபல், கக்சிங், லிலோங் ஆகிய மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

சான்றுகள் தொகு

  1. "Ranking of Districts by Population Size, 2001 and 2011" (XLS). The Registrar General & Census Commissioner, India, New Delhi-110011. 2010–2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-18.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவுபல்_மாவட்டம்&oldid=1974979" இலிருந்து மீள்விக்கப்பட்டது