தாப்லா மலைகள்

தாப்லா மலைகள் (Daphla Hills) என்பது மேற்கு அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமின் எல்லையில் உள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியாகும். இது தாப்ள என்ற சுதந்திர பழங்குடியினர் வசிக்கின்றனர். இது தேஜ்பூர் மற்றும் வடக்கு லக்கிம்பூர் துணைப்பிரிவுகளுக்கு வடக்கே அமைந்துள்ளது. மேலும் மேற்கில் அகா மலைகள் மற்றும் கிழக்கில் அபோர் மலைத்தொடரால் எல்லையாக உள்ளது. 1872ஆம் ஆண்டில், சுதந்திரமான தாப்லாசின் பிரித்தானியப் பிரதேசத்தில் உள்ள அம்தோலாவில் குடியேறிய தங்கள் சொந்த பழங்குடியினரின் குடியிருப்பினைத் தாக்கி, நாற்பத்து நான்கு ஆதிவாசிகளைச் சிறைபிடித்து மலைகளுக்குக் கொண்டு சென்றது. ஓரிரு ஆண்டிற்குப் பின்னர் இச்சம்பவம், 1874ஆம் ஆண்டு தாப்லா பயணத்திற்கு வழிவகுத்தது. சுமார் 1,000 துருப்புக்கள் கொண்ட ஒரு படை கைதிகளை விடுவித்த பழங்குடியினரை அடிபணியச் செய்தது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாப்லா_மலைகள்&oldid=3820432" இலிருந்து மீள்விக்கப்பட்டது