தாழை மு. கருணாநிதி
தாழை மு.கருணாநிதி ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்த்தவர். 1980 ஆம் ஆண்டில் நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின்சாா்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
தாழை மு.கருணாநிதி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் நாகப்பட்டினம் தொகுதி | |
பதவியில் 1980–1984 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியா |
வாழிடம் | தமிழ்நாடு |
மேற்கோள்கள் தொகு
- ↑ தொகுதி: நாகப்பட்டினம் (தனி). தினத்தந்தி நாளிதழ் இம் மூலத்தில் இருந்து 2020-08-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200805130613/https://election.dailythanthi.com/TamilNadu/constituencydetail/NagapattinamSC. பார்த்த நாள்: 2020-07-31. ""