திலீப்ராவ் தேசுமுக்

இந்திய அரசியல்வாதி

திலீப்ராவ் தக்தோஜிராவ் தேசுமுக் (Diliprao Deshmukh) (பிறப்பு 18 ஏப்ரல் 1950) என்பவர் இந்திய அரசியல்வாதியும் விலாசுராவ் தேசுமுக்கின் இளைய சகோதரரும் ஆவார்.[1][2] இவர் மகாராட்டிரா மாநிலத்தில் முதல்வர் சுசில் குமார் சிண்டேவின் அமைச்சரவையில் நிதி மற்றும் திட்டமிடல் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[2]

திலீப்ராவ் தேசுமுக்
மகாராஷ்டிரா அரசின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகள், விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் நெறிமுறை அமைச்சர்
பதவியில்
1 மார்ச் 2009 – 8 டிசம்பர் 2009
தொகுதிலாத்தூர்
நிதி மற்றும் திட்டமிடல் மாநில அமைச்சர்
முன்னையவர்ராஜேந்திர தர்டா
பின்னவர்சுனில் தேசுமுக்
தொகுதிலாத்தூர், பீட் & உஸ்மானாபாத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 ஏப்ரல் 1950 (1950-04-18) (அகவை 74)
லாத்தூர்
குடியுரிமைஇந்தியன்
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்சுவர்ணா தேஸ்முக்
பிள்ளைகள்1 மகள் (பெயர்: கௌரவி)
பெற்றோர்தக்டோஜி தேஸ்முக்
வாழிடம்(s)ஆசியான சரசுவதி காலனி, லாத்தூர் 413531
வேலைஅரசியல்வாதி, தொழிலதிபர்

தேசுமுக் 2000-ஆம் ஆண்டு மகாராட்டிராவின் சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அசோக் சவானின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார்.[2] அரசியலுக்கு வருவதற்கு முன்பு,மகாராட்டிரா மாநில கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராக இருந்தார். [3]

மேற்கோள்கள் தொகு

  1. On Modi's campaign trail, friends turn foes, ரக்ஷித் சோன்வணே எழுதியது, IndianExpress.com-ல்; வெளியிடப்பட்டது 5 மார்ச் 2009; மீட்டெடுக்கப்பட்டது 24 ஜனவரி 2017
  2. 2.0 2.1 2.2 Dilip Deshmukh takes oath as Cabinet Minister, WebIndia123.com-ல்; வெளியிடப்பட்டது 1 மார்ச் 2009; மீட்டெடுக்கப்பட்டது 24 ஜனவரி 2017
  3. NCP-Congress Duo Stamps Authority Over Co-operatives, FinancialExpress.com-ல்; வெளியிடப்பட்டது 5 அக்டோபர் 2002; புதுப்பிக்கப்பட்டது 6 அக்டோபர் 2002; மீட்டெடுக்கப்பட்டது 24 ஜனவரி 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=திலீப்ராவ்_தேசுமுக்&oldid=3798179" இலிருந்து மீள்விக்கப்பட்டது