தீப் நாராயண் சின்கா

தீப் நாராயண் சின்கா (Deep Narayan Sinha) என்பவர் 1966 முதல் 1970 வரை கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். இவர் மேற்கு வங்க மாநில ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.[1][2][3][4]

தீப் நாராயண் சின்கா
மேற்கு வங்காள ஆளுநர்
(கூடுதல் பொறுப்பு)
பதவியில்
1 April 1969 – 19 September 1969
முன்னையவர்தர்ம வீரா
பின்னவர்சாந்தி சுவரூப் தவான்

மேற்கோள்கள் தொகு

  1. "Former Chief Justices". Calcutta High Court. Archived from the original on 19 October 2017. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
  2. Panorama of West Bengal: My Days with Chief Ministers and Governors. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
  3. The West Bengal Civil List. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.
  4. Asian Almanac. பார்க்கப்பட்ட நாள் 18 April 2018.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீப்_நாராயண்_சின்கா&oldid=3304439" இலிருந்து மீள்விக்கப்பட்டது