துவிமுக கணபதி

துவிமுக கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 27வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் துவிமுக கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு தொகு

தந்தம், பாசம், அங்குசம், இரத்தினபாத்திரம் இவற்றைக் கையில் ஏந்தியவர். பசுநீலமேனியர். செம்பட்டாடையும். இரத்தின கிரீடமும் அணிந்தவர். இருமுகம் உடையவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துவிமுக_கணபதி&oldid=3365850" இலிருந்து மீள்விக்கப்பட்டது