தெங்கம்புதூர்

தெங்கம்புதூர் (Thengampudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

தெங்கம்புதூர்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
வட்டம் அகத்தீஸ்வரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

14,540 (2011)

3,504/km2 (9,075/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.15 சதுர கிலோமீட்டர்கள் (1.60 sq mi)
குறியீடுகள்
இணையதளம் http://www.townpanchayat.in/thengamputhoor

அமைவிடம் தொகு

இது கன்னியாகுமரியிலிருந்து 11 கிமீ; நாகர்கோவிலிருந்து 9 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு தொகு

4.15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 27 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3849 வீடுகளும், 14540 மக்கள்தொகையும் கொண்டது. [4][5][6]

நாகர்கோயில் மாநகராட்சியுடன் இணைத்தல் தொகு

அக்டோபர், 2021 முதல் நாகர்கோயில் மாநகராட்சியுடன் கன்னியாகுமரி மாவட்டத்தின் தெங்கம்புதூர் மற்றும் ஆளுர் பேரூராட்சிகள் முழுமையாக இணைக்கப்படுகிறது.[7]

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. தெங்கம்புதூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Thengampudur Population Census 2011
  6. Thengampudur Town Panchayat
  7. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெங்கம்புதூர்&oldid=3299852" இலிருந்து மீள்விக்கப்பட்டது