தெற்கு வழித்தடம், சென்னை புறநகர்
தெற்கு வழித்தடம் (South Line) என்பது சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து தெற்கு நோக்கி செல்லும் நான்காவது நீளமான புறநகர் பாதையாகும். இது சென்னையின் (மெட்ராஸ்) மிகப் பழமையான புறநகர் பாதையாகும். இது 1931இல் திறக்கப்பட்டது. புறநகர் சேவைகள் செங்கல்பட்டு வரையிலும் மற்றும் MEMU சேவைகள் விழுப்புரம் வரையிலும் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடம் பரங்கிமலையிலிருந்து - விழுப்புரம் வரை உள்ளது.[1]
தெற்கு வழித்தடம், சென்னை புறநகர் | |
---|---|
பொதுத் தகவல் | |
வகை | புறநகர் இரயில் |
திட்டம் | சென்னை புறநகர் இருப்புவழி |
நிலை | இயக்கத்தில் |
முடிவிடங்கள் | சென்னைக் கடற்கரை (மெட்ராசு கடற்கரை) விழுப்புரம் |
நிலையங்கள் | 46 |
இயக்கம் | |
திறக்கப்பட்டது | 1931 |
இயக்குவோர் | தென்னக இரயில்வே |
Depot(s) | எழும்பூர், தாம்பரம் |
தொழில்நுட்பத் தகவல் | |
பாதை நீளம் | 163 கிலோமீட்டர்கள் (101 mi) |
தண்டவாள அகலம் | அகலப் பாதை |
வேகம் | 90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்) |
மேற்கோள்கள் தொகு
- ↑ Sreevatsan, Ajai (17 January 2012). "MTC loses passengers to suburban train services". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/article2806279.ece. பார்த்த நாள்: 8 Apr 2012.