தேசிய கால்நடை ஆணையம்

தேசிய கால்நடை ஆணையம் (National Commission on Cattle) என்பது கால்நடைகளின் நிலையை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பரிந்துரைக்க 2001இல் அமைக்கப்பட்ட இந்திய அரசின் ஓர் நிறுவனம் ஆகும்.[1] இந்த ஆணையம் குமன் மல் லோதா தலைமையிலான ஆணையம் தனது அறிக்கையை 2002இல் சமர்ப்பித்தது.[2]

தேசிய கால்நடை ஆணையம் என்பதை இந்திய அரசாங்கத்தின் தேசிய பசு ஆணையத்துடன் குழப்பமடையக்கூடாது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-12. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-04-11. பார்க்கப்பட்ட நாள் 2021-06-30.
  3. "India’s government is pouring money into dung". The Economist. 14 September 2019. https://www.economist.com/asia/2019/09/14/indias-government-is-pouring-money-into-dung. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_கால்நடை_ஆணையம்&oldid=3559282" இலிருந்து மீள்விக்கப்பட்டது