தேவகி (மகாபாரதம்)

இந்துத் தொன்மக் கதைகளின் படி, தேவகி வசுதேவரின் மனைவியும், கிருஷ்ணரின் தாயாரும் ஆவார்.[1] மதுரா மன்னர் உக்கிரசேனரின் தம்பியான தேவகனின் மகள் ஆவார். இவர் தேவர்களின் தாயான அதிதியின் பகுதி அவதாரம் ஆவார்.

வசுதேவரையும், தேவகியையும் முதன் முதலில் காணும் கிருஷ்ண - பலராமர்கள்

இவருக்கும் வசுதேவருக்கும் பிறக்கும் எட்டாவது மகன் கம்சனைக் கொல்வான் என்ற கூற்றினால் கம்சன் இவர்கள் இருவரையும் சிறையில் இட்டான்.

மேற்கோள்கள் தொகு

  1. http://www.mythfolklore.net/india/encyclopedia/devaki.htm

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவகி_(மகாபாரதம்)&oldid=3815608" இலிருந்து மீள்விக்கப்பட்டது