தேவினேனி உமா மகேசுவர ராவ்
இந்திய அரசியல்வாதி
உமா எனவும் அழைக்கப்படும் தேவினேனி உமா மகேசுவர ராவ் (Devineni Uma Maheswara Rao) ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் 1999, 2004, 2009 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 ஆம் ஆண்டு நந்திகாம தொகுதியிலிருந்தும் பின்னர் 2009, 2014 ஆம் ஆண்டுகளில் மைலாவரம் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கிருஷ்ணா மாவட்ட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக உள்ளார். ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் தனது வெளிப்படையான உரைகளுக்காகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக பல போராட்டங்களை முன்னெடுத்ததற்காகவும் அறியப்பட்டவர். [1]
தேவினேனி உமா மகேசுவர ராவ் | |
---|---|
நீர்ப்பாசனம் ஆந்திரப் பிரதேச அரசு | |
பதவியில் 8 ஜூன் 2014 – 23 மே 2019 | |
ஆளுநர் | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் |
முதலமைச்சர் | நா. சந்திரபாபு நாயுடு |
துணை முதல்வர்கள் | |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2009–2019 | |
முதலமைச்சர் | |
முன்னையவர் | சனமோலு வெங்கட ராவ் |
பின்னவர் | வசந்த கிருஷ்ண பிரசாத் |
தொகுதி | மைலாவரம் |
சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1999–2009 | |
முன்னையவர் | தேவினேனி வெங்கட ரமணா |
பின்னவர் | தங்கிராலா பிரபாகர ராவ் |
தொகுதி | நந்திகாம சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 மார்ச்சு 1962 விசயவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
பிள்ளைகள் | ஒரு மகன், ஒரு மகள் என இருவர் |
வாழிடம்(s) | கோல்லபுடி , கிருஷ்ணா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "TDP MLA Umamaheswara Rao arrested". The Hindu (Chennai (Madras), Tamil Nadu). 5 November 2011. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/tdp-mla-umamaheswara-rao-arrested/article2600657.ece.