தொல்காப்பியர்

தமிழ் இலக்கண நூலாசிரியர்

தொல்காப்பியர் என்பவர் தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் ஆவார். இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறலாம்.[2] இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார். கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள காப்புக்காடு என்னுமிடத்தில் தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.

தொல்காப்பியர்
(திரண தூமாக் கினி)[1]
பிறப்புதிரண தூமாக் கினி
கன்னியாகுமரி
தொழில்நூலாசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்

தொல்காப்பியரின் காலம் தொகு

தொல்காப்பியர் விருது தொகு

ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் செம்மொழித் தமிழ் விருதின் ஒரு பகுதியாகத் தொல்காப்பியர் விருது வழங்கப்படுகிறது. மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் உரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்; ஒவ்வோர் ஆண்டும் ஒர் இந்திய அறிஞருக்குரியது.

தொல்காப்பியர் விருது பெற்றோர்.

  • 2005-2006 - அடிகளாசிரியர்
  • 2006-2007 - வழங்கப்படவில்லை
  • 2007-2008 - வழங்கப்படவில்லை
  • 2008-2009 - பேராசிரியர் சி. கோவிந்தராசனார்
  • 2009-2010 - பேராசிரியர். ஐராவதம் மகாதேவன்
  • 2010-2011 - பேரா. தமிழண்ணல்
  • 2011-2012 - பேரா. செ.வை. சண்முகம்
  • 2012-2013 - டாக்டர். R. கிருஷ்ணமூர்த்தி
  • 2013-2014 - முனைவர் சோ. ந. கந்தசாமி
  • 2014-2015 - முனைவர் அ. தட்சிணாமூர்த்தி
  • 2015-2016 - முனைவர் இரா. கலைக்கோவன்

முதலான தமிழறிஞர்கள் தொல்காப்பியர் விருதினைப் பெற்றுள்ளனர். [7]


மேற்கோள் தொகு
  1. ":: TVU ::". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2023-09-12.
  2. https://www.vikatan.com/anandavikatan/2011-aug-17/en-vikatan---madurai-edition/9246.html
  3. தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை, பக்கம் - 26
  4. சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் - டாக்டா் உ.வே.சாமிநாதய்யா்,பக்கம் 13-14
  5. தமிழ் ஸ்டடீஸ் - எம்.சீனிவாச ஐயங்கார்.
  6. தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம், க.வெள்ளைவாரணன், பக்கம் 127.
  7. "விருது". பார்க்கப்பட்ட நாள் 21-10-2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளிப் பார்வை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்காப்பியர்&oldid=3846096" இலிருந்து மீள்விக்கப்பட்டது