தோகர்வாதி அணை

மகாராட்டிர அணை

தோகர்வாதி அணை (Thokarwadi Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் புனே மாவட்டத்தில் மாவல் அருகே உள்ள இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஈர்ப்பு அணையாகும்.[1] இந்த நீர்த்தேக்கத்திலிருந்து கிருஷ்ணா ஆற்றுப் படுகை நீர், மேற்குப் பாயும் ஆற்றின் மூலம் அரபிக்கடலில் கலக்கும் முன், நீர் மின்சாரம் தயாரிக்க, பிவ்புரி மின் உற்பத்தி நிலையத்திற்குத் திருப்பி விடப்படுகிறது.

தோகர்வாதி அணை
Thokarwadi dam
தோகர்வாதி அணை is located in மகாராட்டிரம்
தோகர்வாதி அணை
Location of தோகர்வாதி அணை
Thokarwadi dam in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்தோகர்வாதி அணை
அமைவிடம்மாவல்
புவியியல் ஆள்கூற்று18°54′02″N 73°32′07″E / 18.9004358°N 73.535332°E / 18.9004358; 73.535332
திறந்தது1922
உரிமையாளர்(கள்)மகாராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைஈர்ப்பு அணை
தடுக்கப்படும் ஆறுஇந்திராயணி ஆறு
உயரம்59.44 m (195.0 அடி)
நீளம்741 m (2,431 அடி)
கொள் அளவு212 km3 (51 cu mi)
வழிகால் வகைOG
வழிகால் அளவு546 cumecs
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்தோகர்வாதி
மொத்தம் கொள் அளவு0.363 km3 (0.087 cu mi)
நீர்ப்பிடிப்பு பகுதி124.32 ச. கிமீ
மேற்பரப்பு பகுதி24.3 km2 (9.4 sq mi)
மின் நிலையம்
நிறுவப்பட்ட திறன்72 மெகாவாட்டு
அணையின் காட்சிப் படம்

விவரக்குறிப்புகள் தொகு

மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 59.44 m (195.0 அடி) ஆகும். அணையின் நீளம் 741 m (2,431 அடி) ஆகும். அணையின் நீர்த்தேக்க உள்ளடக்கம் 212 km3 (51 cu mi) ஆகும். அணையின் மொத்த சேமிப்பு திறன் 0.363 km3 (0.087 cu mi) ஆகும்.[2]

நோக்கம் தொகு

  • நீர்மின்சாரம்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோகர்வாதி_அணை&oldid=3783142" இலிருந்து மீள்விக்கப்பட்டது