நஞ்சுண்ட காடு (புதினம்)

நஞ்சுண்ட காடு தமிழீழப் போராட்டம் தொடர்பாக வெளிவந்த புதினங்களில் ஒன்று. இந்நாவலை தமிழீழ விடுதலைப்போராளியான குணா.கவியழகன் எழுதியுள்ளார். க.வே.பாலகுமாரன் இந் நாவலுக்கு முன்னுரை எழுதியுள்ளார்.

நஞ்சுண்ட காடு
நூல் பெயர்:நஞ்சுண்ட காடு
ஆசிரியர்(கள்):குணா.கவியழகன்
வகை:புதினம்
காலம்:2014
மொழி:தமிழ்
பதிப்பகர்:அகல் பதிப்பகம்
பதிப்பு:2014
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

வெளி இணைப்புகள் தொகு

மேற்சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சுண்ட_காடு_(புதினம்)&oldid=3632823" இலிருந்து மீள்விக்கப்பட்டது