நரேந்திர நாயக்
சமூக செயற்பாட்டாளர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நரேந்திர நாயக் கர்நாடகத்தைச் சார்ந்த அறியப்பட்ட பகுத்தறிவாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர். இவர் Dakshina கன்னட பகுத்தறிவாளர் ஒன்றியத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும் ஆவார். அற்புதங்களையும் மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்துவதற்காக பல்வேறு செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.
Narendra Nayak | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 5, 1951 |
பணி | பகுத்தறிவாளர், ஐயுறவுவாதி, எழுத்தாளர் |
வலைத்தளம் | |
Narendra Nayak's blog posts |