நவயுகம் (1950 இலங்கை சிற்றிதழ்)

நவயுகம் இலங்கை கொழும்பிலிருந்து 1950ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இழாகும்.

ஆசிரியர் தொகு

  • சையது அகம்மது

சிறப்பு தொகு

இவ்விதழ் அரபி போன்று வலமிருந்து இடமாகப் படிக்கும்படியாக அச்சிடப்பட்டிருந்தது.

உள்ளடக்கம் தொகு

இதுவொரு சிற்றிதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கும், செய்தி ஆய்வுகளுக்கும் மற்றும் இலக்கிய ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கியிருந்தது.

ஆதாரம் தொகு

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்