நாகர்கூடல்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

நாகர்கூடல் (Nagarkoodal) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

நாகர்கூடல்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636803

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவும், நல்லம்பள்ளியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 306 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 891 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 3898 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1877 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 2021 என்றும் உள்ளது. கிராமத்தின் மொத்த எழுத்தறிவு விகிதம் 53.7 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாகர்கூடல்&oldid=3611935" இலிருந்து மீள்விக்கப்பட்டது