நாதாத்த அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

நாதாத்த அள்ளி (Nallanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இந்த கிராமமானது செம்மாண்டகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்டது.

நாதாத்த அள்ளி
நாதாத்த ஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636803

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 1,702 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 7,239 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3,515 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3,724 என்றும் உள்ளது.[2]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாதாத்த_அள்ளி&oldid=3611928" இலிருந்து மீள்விக்கப்பட்டது