நாற்காலி (உயிரியல்)

இக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.

நாற்காலி (Tetrapods) என்பது முதுகுநாணித் தொகுதி, முதுகெலும்பி துணைத்தொகுதி, தாடையி என்ற உட்தொகுதியிலுள்ள ஒரு பெருவகுப்பாகும். முதுகெலும்பி துணைத்தொகுதியில் உள்ள விலங்குகள் நாற்கால் நகர்வு மூலம் நகர்கின்றன. நீர்நில வாழ்வன, sauropsid மற்றும் பாலூட்டிகள் நாற்காலி பெருவகுப்பைச் சேர்ந்ததாகும்.

நாற்காலிகள்
புதைப்படிவ காலம்:டெவோனியக் காலம் - Recent, 395–0 Ma
நான்கு கால் உயிரினங்களில் சில, Rana (an நீர்நில வாழ்வன), Opisthocomus (a பறவை), Eumeces (a ஊர்வன) and Mus (a பாலூட்டி)
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
உயிரிக்கிளை: Tetrapodomorpha
உயிரிக்கிளை: Eotetrapodiformes
உயிரிக்கிளை: Elpistostegalia
உயிரிக்கிளை: Stegocephalia
Superclass: Tetrapoda


Broili, 1913

Subgroups
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாற்காலி_(உயிரியல்)&oldid=2963311" இலிருந்து மீள்விக்கப்பட்டது